மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் கடந்த சில மாதங்களாக பாரதூக்கி இயங்கவில்லை -நோயாளர் அவதி!
8 view
மஸ்கெலியா பிரதேச வைத்திய சாலையில் கடந்த சில மாதங்களாக பாரதூக்கி இயங்கவில்லை இதனால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகள் பாரிய இன்னலுக்கு முகம் கொடுக்க வேண்டி உள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். இவ் வைத்திய சாலையில் நான்கு அடுக்கு மாடிகளை கொண்டது சில மாதங்களுக்கு முன் கன மழை காரணமாக மின் மாற்றியில் இருந்து தரை வழியாக வரும் மின் கம்பிகள் எரிந்ததால் இந்த பாரதூக்கி இயங்காமல் போய் விட்டது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிகாரிகளுக்கு அறிவித்தும் […]
The post மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் கடந்த சில மாதங்களாக பாரதூக்கி இயங்கவில்லை -நோயாளர் அவதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் கடந்த சில மாதங்களாக பாரதூக்கி இயங்கவில்லை -நோயாளர் அவதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
