நிதி பிரச்சினை தொடர்பாக நீதிமன்றம் செல்லவுள்ள நகரசபை – ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றம்!
4 view
பருத்தித்துறை நகரசபையினாரால் பணியாளருக்கு வழங்கப்படவேண்டும் என்ற 40 வீத சம்பள அதிகரிப்பானது நிதியின்மை காரணமாக வழங்க முடியாதுள்ளதாகவும் இதனால் நீதிமன்றை நாடுவதென்று தீரமானிக்கப்பட்டுள்ளது. சபை அமர்வானது பருத்தித்துறை நகர சபையின் மாதாந்த அமர்வு அதன் தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலமையில் இன்று காலை 9:15 மணியளவில் ஆரம்பமானது. வீதிகளின் ஓரங்களை செப்பனிடுதல், வீதி விளக்குகளை விரைவாக பொருத்துதல், நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அறநெறி பாடசாலைகள் உருவாக்குவதை ஊக்கிவித்தல், இலங்கை போக்கு வரத்து […]
The post நிதி பிரச்சினை தொடர்பாக நீதிமன்றம் செல்லவுள்ள நகரசபை – ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நிதி பிரச்சினை தொடர்பாக நீதிமன்றம் செல்லவுள்ள நகரசபை – ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
