திருகோணமலை துறைமுக காணிகள்: அரசியல் வாக்குறுதிகளும் அப்பாவி மக்களின் வலியும்

7 view
நீண்­ட­ கா­ல­மாகத் தீர்க்­கப்­ப­டாமல் இருக்கும் திரு­கோ­ண­மலை துறை­முக அதி­கா­ர­சபை காணிப் பிரச்­சினை கடந்த வாரம் மீண்டும் பாரா­ளு­மன்­றத்தின் கவ­னத்­திற்கு வந்­தது. 1984 ஆம் ஆண்டு வர்த்­த­மானி அறி­வித்­தலின் மூலம் துறை­முக அதி­கா­ர­ச­பைக்கு ஒப்­ப­டைக்­கப்­பட்ட 2,500 ஹெக்­டயர் காணி­களில், ஆயி­ரக்­க­ணக்­கான குடும்­பங்கள் பல தசாப்­தங்­க­ளாக வாழ்ந்து வரு­கின்­றன.
The post திருகோணமலை துறைமுக காணிகள்: அரசியல் வாக்குறுதிகளும் அப்பாவி மக்களின் வலியும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース