இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக கடன் பெறும் இலங்கையர்கள்; காத்திருக்கும் ஆபத்து!
7 view
இணையத்தளம் மற்றும் தொலைபேசிகள் ஊடாக கடன் பெறுவது தொடர்பாக பொலிஸார் மக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். இணையத்தளங்கள் அல்லது தொலைபேசிகள் ஊடாக கவனத்தை ஈர்க்கும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டு அல்லது நேரடி தொலைபேசி அழைப்புகள் மூலம் எவ்வித சாட்சிகளுமின்றி உடனடியாக பணத்தைப் பெற்றுக்கொள்ளும் முறையைக் காண்பித்து கடன் வழங்க முன்வரும் நிறுவனங்கள் தொடர்பாக அவதானித்து வருவதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. இத்தகைய கடன்களை மக்கள் பெற்றுக்கொள்ளும் போது பெறப்படும் வட்டி வீதம் மற்றும் கடனை மீண்டும் […]
The post இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக கடன் பெறும் இலங்கையர்கள்; காத்திருக்கும் ஆபத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக கடன் பெறும் இலங்கையர்கள்; காத்திருக்கும் ஆபத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
