இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சட்டத்தின் பிரகாரம் செயற்படுவதால் கலக்கத்தில் ஊழல்வாதிகள்! – பிரதி அமைச்சர் சுனில்
10 view
கையூட்டல் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், சட்டத்தின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் ஊழல்வாதிகள் கலக்கமடைந்துள்ளதாகப் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். அரச நிதியை மோசடி செய்தவர்கள் நிச்சயமாக சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ராஜபக்ஷர்கள் உட்பட கடந்த கால ஊழல்வாதிகளின் ஊழல் மோசடிகள் வெளிவரும் போது பல ஊழல்வாதிகள் அச்சமடைந்துள்ளனர். […]
The post இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சட்டத்தின் பிரகாரம் செயற்படுவதால் கலக்கத்தில் ஊழல்வாதிகள்! – பிரதி அமைச்சர் சுனில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சட்டத்தின் பிரகாரம் செயற்படுவதால் கலக்கத்தில் ஊழல்வாதிகள்! – பிரதி அமைச்சர் சுனில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
