“இனி அவன் இல்லை” பிரமிட்டால் பறிபோன உயிர்-இளம் குடும்பஸ்தரின் இழப்பு; Dr.சத்தியமூர்த்தி எச்சரிக்கை பதிவு!
7 view
யாழ் குப்பிளான் பகுதியில் சுகாதார உத்தியோகத்தரான குடும்பஸ்தர் ஒருவர் இன்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுகாதார முகாமைத்துவ சேவைகள் உத்தியோகத்தர் தங்கராசா ராஜ்குமார் ( வயது -30) என்ற உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார். திருமணம் செய்து மூன்று வருடங்களான இளம் குடும்பஸ்தர் விபரீதமுடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . சுகாதார உத்தியோகத்தரான குறித்த குடும்பஸ்தரின் உயிரிழப்பு தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தனது முகப்புத்தகத்தில் […]
The post “இனி அவன் இல்லை” பிரமிட்டால் பறிபோன உயிர்-இளம் குடும்பஸ்தரின் இழப்பு; Dr.சத்தியமூர்த்தி எச்சரிக்கை பதிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post “இனி அவன் இல்லை” பிரமிட்டால் பறிபோன உயிர்-இளம் குடும்பஸ்தரின் இழப்பு; Dr.சத்தியமூர்த்தி எச்சரிக்கை பதிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
