தனியார் பேருந்துகளில் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கப்படுவது இல்லை – மக்கள் முறைப்பாடு!
9 view
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபட்டு வரும் அனைத்து தனியார் பேருந்துகளில் பயணிகளுக்கு பயண சீட்டு வழங்கப்படுவது இல்லை எனவும் ஒரு சில பேருந்துகளில் பயணிகளிடம் இருந்து அதிக அளவு கட்டணம் அறவீடு செய்வதாகவும் பயணிகள் முறைப்பாடு செய்துள்ளனர். சாமி மலை மஸ்கெலியா, சாமி மலை ஹட்டன், மஸ்கெலியா ஹட்டன், மஸ்கெலியா மறே, மஸ்கெலியா நல்லதண்ணி, மஸ்கெலியா ஹப்புகஸ்த்தனை, மஸ்கெலியா காட் மோர் ஆகிய சாலையில் சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பேருந்துகளில் பயணிகளுக்கு […]
The post தனியார் பேருந்துகளில் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கப்படுவது இல்லை – மக்கள் முறைப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தனியார் பேருந்துகளில் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கப்படுவது இல்லை – மக்கள் முறைப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
