மிக மோசமான ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் தேசிய மக்கள் சக்தி – விமல் கடும் விசனம்
9 view
பொலிஸ் உத்தியோகத்தர்களின் நியமனம், இடமாற்றம் தொடர்பான அதிகாரங்கள் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளதன் ஊடாக சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு நிறுவப்பட்டதன் நோக்கம் முற்றாக மீறப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கங்களை விட தேசிய மக்கள் சக்தி மிக மோசமான ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். தங்காலை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியிருந்த அவர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், பொலிஸ்மா அதிபரால் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான […]
The post மிக மோசமான ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் தேசிய மக்கள் சக்தி – விமல் கடும் விசனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மிக மோசமான ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் தேசிய மக்கள் சக்தி – விமல் கடும் விசனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
