கிளிநொச்சி மாவட்டத்திற்கு மேலதிகமாக 51 வீடுகள்; விரைவில் வழங்க நடவடிக்கை- இளங்குமரன் எம் பி!
11 view
கிளிநொச்சி மாவட்டத்திற்கு மேலதிகமாக 51 வீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றை மிக விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். வளமான நாடு அழகான எதிர்காலம் எனும் தொனிப் பொருளில் கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக மூன்று மாத காலப்பகுதியில் 11 வீடுகள் இன்று உத்தியோபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மாவட்டத்தில் வீடமைப்பு அதிகார சபையினரால் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான 11 வீடுகள் வீட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (05)நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் […]
The post கிளிநொச்சி மாவட்டத்திற்கு மேலதிகமாக 51 வீடுகள்; விரைவில் வழங்க நடவடிக்கை- இளங்குமரன் எம் பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சி மாவட்டத்திற்கு மேலதிகமாக 51 வீடுகள்; விரைவில் வழங்க நடவடிக்கை- இளங்குமரன் எம் பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
