Zoom இணைப்பின் போர்வையில் ஹேக் செய்யப்படும் வட்ஸ்அப் கணக்குகள்; இலங்கையில் நடக்கும் மோசடி குறித்து எச்சரிக்கை
9 view
இலங்கையில் வட்ஸ்அப் மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு அதிகாரி சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார். அதன்படி, கணக்கு ஊடுருவல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழு தெரிவித்துள்ளது. மேலும் குறைந்த விலையில் பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்வதாகக் கூறி செய்திகளைப் பெறும் குழுக்கள் மூலம் மோசடி செய்யப்படுவதாகவும் முறைப்பாடு அளிக்கப்படுவதாக சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார். […]
The post Zoom இணைப்பின் போர்வையில் ஹேக் செய்யப்படும் வட்ஸ்அப் கணக்குகள்; இலங்கையில் நடக்கும் மோசடி குறித்து எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post Zoom இணைப்பின் போர்வையில் ஹேக் செய்யப்படும் வட்ஸ்அப் கணக்குகள்; இலங்கையில் நடக்கும் மோசடி குறித்து எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
