கெஹெல்பத்தர பத்மேவின் ஆயுதங்களை கைப்பற்றிய சிஐடி – விசாரணைகள் மும்முரம்!
10 view
பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே” என்பவருக்குச் சொந்தமான மைக்கோ ரக துப்பாக்கி மற்றும் மகசீன் கைப்பற்றப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது “கெஹெல்பத்தர பத்மே”, “கொமாண்டோ சலிந்த” மற்றும் “பாணந்துறை நிலங்க” உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 […]
The post கெஹெல்பத்தர பத்மேவின் ஆயுதங்களை கைப்பற்றிய சிஐடி – விசாரணைகள் மும்முரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கெஹெல்பத்தர பத்மேவின் ஆயுதங்களை கைப்பற்றிய சிஐடி – விசாரணைகள் மும்முரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
