சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரின் பெயர் விபரம் பாதுகாப்பு அமைச்சுக்கு! இளங்குமரன் எம்.பி. கடும் எச்சரிக்கை
9 view
கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களும் அவர்களுக்கு துணை நிற்கும் பொலிசாரும் மிக அவதானமாக இருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கடுமையாக எச்சரித்துள்ளார். வடமராட்சி கிழக்கில் அண்மைக்காலமாக சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும், அதில் பிரதானமாக மணல் கடத்தல் நாளாந்தம் பொலிசாரின் அனுமதியுடன் இடம்பெற்று வருவதாகவும் தொடர் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வந்தது. இதன் அடிப்படையில் வடமராட்சி கிழக்கின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சட்டவிரோத மணல் மண் அகழப்பட்ட பிரதேசத்தை பார்வையிட்ட இளங்குமரன் எம் .பி அதிகளவான மணல் […]
The post சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரின் பெயர் விபரம் பாதுகாப்பு அமைச்சுக்கு! இளங்குமரன் எம்.பி. கடும் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரின் பெயர் விபரம் பாதுகாப்பு அமைச்சுக்கு! இளங்குமரன் எம்.பி. கடும் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
