4 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி யூடியூப் மீது அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராய் வழக்கு!
9 view
AI மூலம் ஆபாசமாக வீடியோக்கள் உருவாக்கி வெளியிடப்பட்டது தொடர்பாக, யூடியூப் மற்றும் கூகுள் நிறுவனங்களிடம் 4 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதி டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்திய சினிமாவில் நட்சத்திர ஜோடிகளில் ஒருவராக இருப்பவர் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதி. இவர்கள் தங்களின் போட்டோக்களை பயன்படுத்தி AI தொழில்நுட்பம் மூலம் ஆபாசமான வீடியோக்கள் உருவாக்கப்பட்டதாகக் கூறி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இத்தகைய வீடியோக்கள் […]
The post 4 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி யூடியூப் மீது அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராய் வழக்கு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 4 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி யூடியூப் மீது அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராய் வழக்கு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
