சிறுவர் தினத்தில் நீதிகோரி பாரிய போராட்டம்; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் கவனயீர்ப்பு!
10 view
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் முன்னெடுக்கப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் செம்மணியில் கடந்த 25ம் திகதி சுழற்சி முறையில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு […]
The post சிறுவர் தினத்தில் நீதிகோரி பாரிய போராட்டம்; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் கவனயீர்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறுவர் தினத்தில் நீதிகோரி பாரிய போராட்டம்; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் கவனயீர்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
