கரூர் சம்பவத்தில் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை – நிர்மலா சீதாராமன்
15 view
கரூர் போன்றதொரு சம்பவம் நாட்டில் இனி நடக்கக்கூடாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலாநிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசலால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது “கரூரில் நடந்தது அதிர்ச்சி சம்பவம். பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்ததால் ஏற்பட பாதிப்புதான் இந்த நெரிசல். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள். தங்களது […]
The post கரூர் சம்பவத்தில் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை – நிர்மலா சீதாராமன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கரூர் சம்பவத்தில் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை – நிர்மலா சீதாராமன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
