இயந்திர படகில் கடலுக்குச் சென்ற மீனவர் இரு நாட்களாக மாயம்; திருகோணமலையில் சம்பவம்
9 view
திருகோணமலை – நீரோட்டுமுனை பிரதேசத்தில் இருந்து இயந்திர படகில் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவரை காணவில்லை என திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நீரோட்டுமுனை – வெள்ளைமணல் பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதான முஹம்மது ஹைதர் முஹம்மது அசாத் என்பவரே இவ்வாறு காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, இவர் கடந்த சனிக்கிழமை (27) மாலை 4 மணி அளவில், தனது வீட்டிலிருந்து கடலுக்குச் சென்றதாகவும், மாலை 5 மணி […]
The post இயந்திர படகில் கடலுக்குச் சென்ற மீனவர் இரு நாட்களாக மாயம்; திருகோணமலையில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இயந்திர படகில் கடலுக்குச் சென்ற மீனவர் இரு நாட்களாக மாயம்; திருகோணமலையில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
