இயந்திர படகில் கடலுக்குச் சென்ற மீனவர் இரு நாட்களாக மாயம்; திருகோணமலையில் சம்பவம்

9 view
திருகோணமலை – நீரோட்டுமுனை பிரதேசத்தில் இருந்து இயந்திர படகில் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவரை காணவில்லை என திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நீரோட்டுமுனை – வெள்ளைமணல் பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதான முஹம்மது ஹைதர் முஹம்மது அசாத் என்பவரே இவ்வாறு காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.  சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,  இவர் கடந்த சனிக்கிழமை (27) மாலை 4 மணி அளவில், தனது வீட்டிலிருந்து கடலுக்குச் சென்றதாகவும், மாலை 5 மணி […]
The post இயந்திர படகில் கடலுக்குச் சென்ற மீனவர் இரு நாட்களாக மாயம்; திருகோணமலையில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース