பள்ளிவாசல் பணியாளர்களை கண்டுகொள்ளுமா வக்பு சபை?

11 view
நாட­ளா­விய ரீதியில் கிட்­டத்­தட்ட 4,000க்கு மேற்­பட்ட பள்­ளி­வா­சல்கள் காணப்­ப­டு­கின்­றன. இவற்றில் சுமார் 15,000க்கு மேற்­பட்டோர் பணி­யாற்­று­கின்­றனர். இவர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கின்ற மாதாந்த சம்­பளம் உள்­ளிட்ட கொடுப்­ப­ன­வுகள் தொடர்பில் பாரிய விமர்­ச­னங்கள் கடந்த பல தசாப்­தங்­க­ளாக நிலவி வரு­கின்­றன. குறிப்­பாக கொழும்பு போன்ற முக்­கிய நக­ரங்­களில் அமை­யப்­பெற்­றுள்ள பள்­ளி­வா­சல்­களில் பணி­யாற்­றுக்­கின்­ற­வர்­க­ளுக்கு பெறு­ம­தி­யான சம்­பளம் மற்றும் கொடுப்­ப­னவுகள் கிடைக்கப் பெறு­கின்­றன.
The post பள்ளிவாசல் பணியாளர்களை கண்டுகொள்ளுமா வக்பு சபை? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース