இலக்கத்தகடு முறைகேடு – அரசாங்கத்துக்கு பாரிய நிதி இழப்பு ஏற்படும் அபாயம்
11 view
அரசாங்கத்தின் பல பில்லியன் ரூபாய் மதிப்பிலான வாகன இலக்க தகடுகள் வழங்கும் விலைமனுகோரல் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த விலை கோரிய இரண்டு நிறுவனங்கள் தொழில்நுட்ப காரணங்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டமை தொடர்ந்து, அதிக விலை கூறிய நிறுவனத்திற்கே ஒப்பந்தம் வழங்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் அரசாங்கத்திற்கு ரூ. 500 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது நாட்டில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இலக்கத்தகடுகள் இன்றி இயங்குவதாக தெரிவிக்கப்படுகின்றன. இது […]
The post இலக்கத்தகடு முறைகேடு – அரசாங்கத்துக்கு பாரிய நிதி இழப்பு ஏற்படும் அபாயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலக்கத்தகடு முறைகேடு – அரசாங்கத்துக்கு பாரிய நிதி இழப்பு ஏற்படும் அபாயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
