ஊழல், போதைப்பொருள் மற்றும் போர்களுக்கு எதிராக உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் – ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதி உரை
11 view
ஆயுதங்களின் மூலம் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக மனித நாகரீகத்தின் மதிப்புகளுடன் பிரச்சினைகளை தீர்க்கும் வழிமுறைகளை அணுகவேண்டும் என ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் இதேவேளை ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆபாயகரமானது எனவும் அதற்கு எதிராக போராடாமல் இருப்பது அதனை விடவும் அபாயகரமானது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் அத்துடன் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கை முறையினை உறுதிசெய்வதே தமது முதன்மை கனவாகும் எனவும் ஜனாதிபதி ஜனாதிபதி […]
The post ஊழல், போதைப்பொருள் மற்றும் போர்களுக்கு எதிராக உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் – ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதி உரை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஊழல், போதைப்பொருள் மற்றும் போர்களுக்கு எதிராக உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் – ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதி உரை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
