மண்சரிவு அபாயமிக்க பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு புதிய வீடுகள்; தேயிலை தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடின்றி உரம் – அமைச்சர் அறிவிப்பு
11 view
தேயிலை பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தாமதமின்றி உரிய காலத்தில் தட்டுப்பாடில்லாமல் உரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன். அதற்காக 2000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் அஜந்த கம்மெத்தகே எம்பி எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். பெருந்தோட்ட கைத்தொழில் துறையில் தேயிலைப் பயிர்ச் செய்கை அண்மைக் காலமாக வீழ்ச்சியடைந்தது. முக்கியமாக உரம் தொடர்பான பிரச்சினையே அதற்கு காரணமாகியது. […]
The post மண்சரிவு அபாயமிக்க பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு புதிய வீடுகள்; தேயிலை தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடின்றி உரம் – அமைச்சர் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மண்சரிவு அபாயமிக்க பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு புதிய வீடுகள்; தேயிலை தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடின்றி உரம் – அமைச்சர் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
