தொழிற்சங்கங்களை அடக்க அரசு முயற்சித்தால் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும்! – நாமல் எச்சரிக்கை
10 view
தொழிற்சங்கத்தினரை பலவந்தமான அடக்க முயற்சித்தால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும் என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும்.1889 மற்றும் 1988 ஆம் ஆண்டு காலங்களில் செயற்பட்டதை போன்று தற்போது செயற்பட முடியாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற தேசியக் கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் […]
The post தொழிற்சங்கங்களை அடக்க அரசு முயற்சித்தால் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும்! – நாமல் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தொழிற்சங்கங்களை அடக்க அரசு முயற்சித்தால் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும்! – நாமல் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
