போலி குற்றச்சாட்டுக்களில் அரசியல் தவைவர்களை கைதுசெய்ய விடமாட்டோம்! ரணில் ஆவேசம்
1 view
எனது லண்டன் விஜயம் உத்தியோகபூர்வமானது ஆகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தனியார் ஹோட்டலில் “உங்கள் கருத்தைக் கைவிடாதீர்கள் – அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிக்க ஒன்றிணைவோம்” என்ற கருப்பொருளின் நிகழ்வு ஒன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்தார். ரணில் […]
The post போலி குற்றச்சாட்டுக்களில் அரசியல் தவைவர்களை கைதுசெய்ய விடமாட்டோம்! ரணில் ஆவேசம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போலி குற்றச்சாட்டுக்களில் அரசியல் தவைவர்களை கைதுசெய்ய விடமாட்டோம்! ரணில் ஆவேசம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.