36ஆவது நாளாக மன்னாரில் தொடரும் போராட்டம்; இலங்கை தமிழரசுக்கட்சி ஆதரவு!
3 view
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை (06) 36 வது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டத்தில் இளைஞர் மற்றும் மன்னார் மக்கள் இணைந்து முன்னெடுத்து வருகின்ற நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை பிரதிநிதிகள்,உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கலந்து கொண்டு தமது ஆதரவை போராட்டத்திற்கு வழங்கியுள்ளனர். மன்னார் […]
The post 36ஆவது நாளாக மன்னாரில் தொடரும் போராட்டம்; இலங்கை தமிழரசுக்கட்சி ஆதரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 36ஆவது நாளாக மன்னாரில் தொடரும் போராட்டம்; இலங்கை தமிழரசுக்கட்சி ஆதரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.