மருத்துவ விஞ்ஞானியாக வருவதே இலட்சியம்; தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற மாணவி கருத்து
13 view
தந்தையைப் போல் வைத்திய துறையில் மருத்துவ விஞ்ஞானியாக வருவதே எனது இலட்சியம் என புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலத்தில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைபெற்ற வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி அரோனிக்கா ரேச்சல் தெரிவித்துள்ளார். தனது சாதனை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எனது பெயர் அரோனிக்கா ரேச்சல் கிசான். நான் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் கல்வி கற்கின்றேன். நான் புலமைப் பரிசில் பரீட்சையில் 189 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் […]
The post மருத்துவ விஞ்ஞானியாக வருவதே இலட்சியம்; தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற மாணவி கருத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மருத்துவ விஞ்ஞானியாக வருவதே இலட்சியம்; தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற மாணவி கருத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
