கூட்டிணைந்துள்ள அனைத்து கள்வர்களும் ஒரேநேரத்தில் கைது செய்யப்படுவர்! – அநுர அரசு எச்சரிக்கை
12 view
ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, சம்பிக ரணவக்க, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அனைவரும் கள்வர்களேஎன தொழிற் பயிற்சிகள் பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்தார். தாம் குற்றமிழைத்தவர்கள் என்பதால் ரணிலை கைது செய்யதவுடன் அச்சத்தில் இவர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இவர்கள் இணைந்தால் கள்வர்களை கைது செய்வது இன்னும் இலகுவாகும் என அவர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று (30) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சட்டத்தை நடைமுறைப்படுத்துவது […]
The post கூட்டிணைந்துள்ள அனைத்து கள்வர்களும் ஒரேநேரத்தில் கைது செய்யப்படுவர்! – அநுர அரசு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கூட்டிணைந்துள்ள அனைத்து கள்வர்களும் ஒரேநேரத்தில் கைது செய்யப்படுவர்! – அநுர அரசு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
