ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை மீண்டும் வலியுறுத்திய அநுர.!
1 view
ஊழல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள் என அநுரகுமார திஸாநாயக்க இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், புதிய சட்டத்தின் படி செப்டம்பர் மாதம் தொடக்கம், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசினால் வழங்கப்பட்ட அனைத்து அரச வீடுகளும் அரசாங்கத்தால் திரும்பப் பெறப்படும். பொறுப்புணர்வை வலுப்படுத்துவதற்கும் நீதியை உறுதி செய்வதற்கும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இருக்கும். எந்தவொரு தனிநபரும் தனது நிர்வாகத்தின் கீழ் சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க மாட்டார். அனைத்து […]
The post ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை மீண்டும் வலியுறுத்திய அநுர.! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை மீண்டும் வலியுறுத்திய அநுர.! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.