மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது நினைவு நாள்; கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய மக்கள்
1 view
மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. 35 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தன்று இராணுவத்தால் மண்டைதீவில் நடத்தப்பட்ட படுகொலைச் சாட்சி நினைவிடத்தில் இன்றையதினம் தீவக மக்கள் ஒன்றுகூடி தமது உறவுகளை நினைவுகூறி சுடரேற்றி மலர் தூவி அஞ்சலித்தனர். படுகொலை செய்யப்பட உறவுகளின் வாழும் உறவுகளில் இருவர் முதன்மைச் சுடரேற்றி நினைவிடத்துக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்தனர். குறித்த நிகழ்வில் ஏற்பாட்டாளர் பிரகலாதன், வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சி.அசோக்குமர் […]
The post மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது நினைவு நாள்; கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது நினைவு நாள்; கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.