18 வருடங்களின் பின்னர் தாயகம் திரும்பிய நபர்; கடற்படையினரின் தாக்குதலில் வைத்தியசாலையில் அனுமதி!
1 view
இந்தியாவில் இருந்து கடந்த 18 வருடங்களின் பின்னர் தாயகம் திரும்பிய குடும்பஸ்தரை கடற்படையினர் கடுமையாக தாக்கியதில் அவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், முல்லைத்தீவு உடையார் கட்டுப் பகுதியைச் சேர்ந்த தங்கையா டேவிட் பாலேந்திரன் என்ற இளம் குடும்பஸ்தர் 2007 ஆம் ஆண்டில் தனது 18 ஆவது வயதில் கடல் மார்க்கமாக இந்தியா சென்றுள்ளார். பின்னர் கடந்த 18 வருடங்களாக இந்தியாவில் வசித்து வந்த நிலையில் மீண்டும் தாயம் திரும்ப முயற்சித்துள்ளார். […]
The post 18 வருடங்களின் பின்னர் தாயகம் திரும்பிய நபர்; கடற்படையினரின் தாக்குதலில் வைத்தியசாலையில் அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 18 வருடங்களின் பின்னர் தாயகம் திரும்பிய நபர்; கடற்படையினரின் தாக்குதலில் வைத்தியசாலையில் அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.