இராமநாதபுரம் – மன்னார் வரை ஹைட்ரோகார்பன் கிணறுகள்; அனுமதி வழங்கிய தமிழக சுற்றுச்சூழல் துறைக்கு மீனவர்கள் எதிர்ப்பு!
2 view
இராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி முதல் ஏர்வாடி வரையுள்ள பாக் சலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பாதுகாக்கப்பட்ட கடல் பகுதிகளில் 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு ONGC நிறுவனத்திற்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அனுமதியளித்துள்ளது. இது மீனவர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் ஊடக அறிக்கையை வெளியிட்டு தேசிய மீனவர் கூட்டமைப்பின் தலைவர் சே.நல்லதம்பி தெரிவித்துள்ளதாவது, இராமநாதபுரம் […]
The post இராமநாதபுரம் – மன்னார் வரை ஹைட்ரோகார்பன் கிணறுகள்; அனுமதி வழங்கிய தமிழக சுற்றுச்சூழல் துறைக்கு மீனவர்கள் எதிர்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இராமநாதபுரம் – மன்னார் வரை ஹைட்ரோகார்பன் கிணறுகள்; அனுமதி வழங்கிய தமிழக சுற்றுச்சூழல் துறைக்கு மீனவர்கள் எதிர்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.