யாழிற்கு புறப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர்.! தமிழக படகுகளை மீட்பார்களா?

1 view
யாழ்ப்பாண துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை மீட்க 14 பேர் கொண்ட ராமேஸ்வர மீனவர்களின் குழு மீன்பிடி விசைப் படகில் யாழ்ப்பாணம் நோக்கி பயணம் செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து கடந்த 2022-2023 ஆகிய ஆண்டுகளில் மீன் பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்றது. எல்லை தாண்டிய வழக்கில் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் 2023 ஆம் ஆண்டு ஏழு படகுகள் விடுதலை செய்யப்பட்டது.  அந்த படகுகளை மீட்பதற்காக […]
The post யாழிற்கு புறப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர்.! தமிழக படகுகளை மீட்பார்களா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース