மீண்டும் பணிக்கு திரும்பிய அஞ்சல் ஊழியர்கள்.! வெளியான அறிவிப்பு

1 view
தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, தபால் தொழிற்சங்கங்கள் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு திட்டமிட்டபடி தங்கள் கடமைகளைச் செய்ய ஒப்புக்கொண்டதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கலந்துரையாடல் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயதிஸ்ஸ கூறியதாவது:  இரண்டு முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அரசாங்கம் அந்தக் கோரிக்கைகளைப் பற்றி விவாதிக்கத் தயாராக இல்லை என்று நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கூறி வந்தோம். மீதமுள்ள 17 கோரிக்கைகளைப் பற்றி விவாதிக்க நாங்கள் தயார். அதன்படி, இன்று மாலை 4.00 […]
The post மீண்டும் பணிக்கு திரும்பிய அஞ்சல் ஊழியர்கள்.! வெளியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース