மீண்டும் பணிக்கு திரும்பிய அஞ்சல் ஊழியர்கள்.! வெளியான அறிவிப்பு
1 view
தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, தபால் தொழிற்சங்கங்கள் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு திட்டமிட்டபடி தங்கள் கடமைகளைச் செய்ய ஒப்புக்கொண்டதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கலந்துரையாடல் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயதிஸ்ஸ கூறியதாவது: இரண்டு முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அரசாங்கம் அந்தக் கோரிக்கைகளைப் பற்றி விவாதிக்கத் தயாராக இல்லை என்று நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கூறி வந்தோம். மீதமுள்ள 17 கோரிக்கைகளைப் பற்றி விவாதிக்க நாங்கள் தயார். அதன்படி, இன்று மாலை 4.00 […]
The post மீண்டும் பணிக்கு திரும்பிய அஞ்சல் ஊழியர்கள்.! வெளியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீண்டும் பணிக்கு திரும்பிய அஞ்சல் ஊழியர்கள்.! வெளியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.