40 ஆண்டுகளுக்கு முன்பே ரணிலை கைது செய்திருக்க வேண்டும்! பதிலடி கொடுத்த அமைச்சர்

1 view
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 40 ஆண்டுகளுக்கு முன்பே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ரணிலின் கைதுக்குப் பின்னால் பல  வாதங்கள் உள்ளன. இருப்பினும், 1977 இல் அவரது அரசாங்கம் பாரிய வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டிருந்தது. அதற்கு ரணிலும் ஜே.ஆரும் பொறுப்பாளிகள். அந்த நேரத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். 1980களின் முற்பகுதியில் நடந்த முக்கிய சம்பவங்கள், 1981ல் யாழ்ப்பாண நூலகம் எரிப்பு மற்றும் ஜூலை 1983 கலவரம் […]
The post 40 ஆண்டுகளுக்கு முன்பே ரணிலை கைது செய்திருக்க வேண்டும்! பதிலடி கொடுத்த அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース