மருத்துவத்துறை, காவல்துறை, சட்டத்தறைக்கும் கைரேகை விதியை அமுல்படுத்துங்கள்; அர்ச்சுனா எம்.பி கோரிக்கை
2 view
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தொடர் வருகை குறைவாக உள்ளதைக் காரணம் காட்டி, கைரேகை அடிப்படையிலான வருகைப் பதிவை அமல்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுண ராமநாதன் முன்மொழிந்துள்ளார். கைரேகை அவசியம், அதனை நாடாளுமன்றத்தில் இருந்து தொடங்குவோம் என தெரிவித்துள்ளார் இன்று இங்கு எத்தனை எம்பிக்கள் உள்ளனர் என்பதைப் பாருங்கள். நாங்கள் மொத்தம் 350,000 ரூபாய் சம்பளம் வாங்குகிறோம். சில எம்பிக்கள் 66 அமர்வுகளில் 25 அமர்வுகளில் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர் என்று கூறினார். நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த […]
The post மருத்துவத்துறை, காவல்துறை, சட்டத்தறைக்கும் கைரேகை விதியை அமுல்படுத்துங்கள்; அர்ச்சுனா எம்.பி கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மருத்துவத்துறை, காவல்துறை, சட்டத்தறைக்கும் கைரேகை விதியை அமுல்படுத்துங்கள்; அர்ச்சுனா எம்.பி கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.