தேங்காய் தலையில் விழுந்து 2 வயதேயான குழந்தை பலி! வசதியின்றி மருத்துவமனையில் அடக்கம் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!
3 view
தேங்காய் தலையில் விழுந்து இரண்டு வயதேயான குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வென்னப்புவ – பண்டிரிப்புவ பகுதியில் 2 வயதான ஜீவன் குமார சஸ்மித் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் நீர்கொழும்பு – வென்னப்புவ பகுதியில் கடந்த 14 ஆம் திகதி பதிவாகியுள்ளது. வென்னப்புவ – பண்டிரிப்புவ பகுதியில் தாய், தந்தை இருவரும் தேங்காய் மட்டை வெட்டும் வீட்டில் பணி புரிந்த நேரத்தில் அவர்களது குழந்தையின் தலையில் தேங்காய் விழுந்துள்ளது. 2 வயதேயான […]
The post தேங்காய் தலையில் விழுந்து 2 வயதேயான குழந்தை பலி! வசதியின்றி மருத்துவமனையில் அடக்கம் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேங்காய் தலையில் விழுந்து 2 வயதேயான குழந்தை பலி! வசதியின்றி மருத்துவமனையில் அடக்கம் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.