தேங்காய் தலையில் விழுந்து 2 வயதேயான குழந்தை பலி! வசதியின்றி மருத்துவமனையில் அடக்கம் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!

3 view
தேங்காய் தலையில் விழுந்து இரண்டு வயதேயான குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  வென்னப்புவ – பண்டிரிப்புவ பகுதியில் 2 வயதான ஜீவன் குமார சஸ்மித் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.  இந்தச் சம்பவம்  நீர்கொழும்பு – வென்னப்புவ பகுதியில் கடந்த 14 ஆம் திகதி பதிவாகியுள்ளது. வென்னப்புவ – பண்டிரிப்புவ பகுதியில்  தாய், தந்தை இருவரும் தேங்காய் மட்டை வெட்டும் வீட்டில் பணி புரிந்த நேரத்தில் அவர்களது குழந்தையின் தலையில் தேங்காய் விழுந்துள்ளது.  2 வயதேயான […]
The post தேங்காய் தலையில் விழுந்து 2 வயதேயான குழந்தை பலி! வசதியின்றி மருத்துவமனையில் அடக்கம் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース