செம்மணி அவலத்தின் சூத்திரதாரிகளான படையினர் நாட்டை விட்டுத் தப்பியோடலாம் – தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றிடம் சுமந்திரன் கோரிக்கை!
16 view
செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் நாட்டை விட்டுத் தப்பி ஓடாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளின்போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றை தமது சமர்ப்பணத்தில் கோரினார். 1990 களின் கடைசி வரையான காலத்தில் இந்தப் பிரதேசத்தில் காணாமல்போன ஆள்கள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நான்கு பேர் கொண்ட ஆணையம் ஒன்றை நியமித்து விசாரணை செய்தது. தேவநேசன் நேசையா தலைமையிலான இந்தக் குழுவில் கே.எச்.கமிலஸ் பெர்னாண்டோ, […]
The post செம்மணி அவலத்தின் சூத்திரதாரிகளான படையினர் நாட்டை விட்டுத் தப்பியோடலாம் – தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றிடம் சுமந்திரன் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செம்மணி அவலத்தின் சூத்திரதாரிகளான படையினர் நாட்டை விட்டுத் தப்பியோடலாம் – தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றிடம் சுமந்திரன் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
