வவுனியாவில் துப்பாக்கியுடன் மக்களை விரட்டிய வனவள அதிரகாரி-மக்களின் காணிக்குள் வந்து அடாவடி
2 view
வவுனியா ஓமந்தை பகுதியில் மக்களின் சொந்த காணிகளை எல்லையிட வந்த வனவள அதிகாரி ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் வவுனியா ஓமந்தை கொந்தக்காரன்குளம் பகுதியில் காணி ஒன்றில் அபிவிருத்தி பணிகளை செய்து கொண்டிருந்தவர்களை வனவளத்திணைக்கள அதிகாரிகள் கைது செய்தமையால் குழப்பநிலை ஏற்ப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள காணி ஒன்றில் அந்த காணியை பராமரிப்பவர்களால் இன்று அபிவிருத்தி பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது அந்த பகுதிக்கு சென்ற வனவளத்திணைக்கள அதிகாரிகள், […]
The post வவுனியாவில் துப்பாக்கியுடன் மக்களை விரட்டிய வனவள அதிரகாரி-மக்களின் காணிக்குள் வந்து அடாவடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் துப்பாக்கியுடன் மக்களை விரட்டிய வனவள அதிரகாரி-மக்களின் காணிக்குள் வந்து அடாவடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.