சிந்துஜா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை -சந்தேக நபர்கள் பிணையில் செல்ல அனுமதி

1 view
மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாய் சிந்துயா தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றையதினம் செவ்வாய்கிழமை மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் சந்தேக நபர்களை பிணையில் செல்வதற்கு மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார் அண்மையில் சிந்துஜாவின் வழக்கு விசாரணையில் சந்தேக நபர்களாக பெயர் குறிப்பிட்ட தாதிய உத்தியோகஸ்தர் இருவரும் இரண்டு குடும்ப நல உத்தியோகஸ்தர்களும் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர்களினால் கைது செய்யப்பட்டு […]
The post சிந்துஜா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை -சந்தேக நபர்கள் பிணையில் செல்ல அனுமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース