மனிதபுதைகுழி உள்ளிட்ட தமிழர்களின் பிரச்சினைகள்; எதிர்வரும் 22 இல் நாடாளுமன்றில் விவாதம்!
3 view
தமிழ் மக்களின் நீடித்து நிலைத்து போயுள்ள அரசியல்லதீர்வு உள்ளிட்ட விடயங்கள் பேசுவதற்காக எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முழுநாள் விவாதம் இடம்பெறவுள்ளது என்று சிறீதரன் எம்.பி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த மாதம் 23ஆம் திகதி பாராளுமன்ற குழுத்தலைவர் என்ற ரீதியில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும் சபாநாயகருக்கும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் நிலஅபகரிப்பு, மனித புதைகுழிகள் தொடர்பான விடயங்கள் […]
The post மனிதபுதைகுழி உள்ளிட்ட தமிழர்களின் பிரச்சினைகள்; எதிர்வரும் 22 இல் நாடாளுமன்றில் விவாதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மனிதபுதைகுழி உள்ளிட்ட தமிழர்களின் பிரச்சினைகள்; எதிர்வரும் 22 இல் நாடாளுமன்றில் விவாதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.