முல்லையில் காணாமல் போன மீனவர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம்; மீனவ மக்கள் சந்தேகம் ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு!
10 view
முல்லைத்தீவு – தீர்த்தக்கரைப் பகுதியிலிருந்து கடந்த ஜூன் மாதம் காணாமல் போன மீனவர், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபடுபவர்களால் திட்டமிட்டு காணாமல் போகச்செய்யப்பட்டிருக்கலாம் என்று மீனவ மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவில் கடந்த 2025.06.19 அதிகாலை 02.30மணியளவில் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான வின்சன்ரிப்போல் அன்ரனிகர்னல் என்பவரைக் காணவில்லை. தனது குடும்ப […]
The post முல்லையில் காணாமல் போன மீனவர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம்; மீனவ மக்கள் சந்தேகம் ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லையில் காணாமல் போன மீனவர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம்; மீனவ மக்கள் சந்தேகம் ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
