தேசபந்துவை போலவே தவறு செய்த ஏனையவர்களும் கையாளப்பட வேண்டும்! சபையில் முஜிபுர் சுட்டிக்காட்டு

2 view
முன்னாள் பொலிஸ் மா அதிபர்  தேசபந்து தென்னகோனை கையாண்டதைப் போலவே  தவறு செய்த ஏனையவர்களும்  கையாளப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளரின் மனைவி பயணித்த வாகனம் பலரை இடித்து காயப்படுத்தியதாக நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.  ஜனாதிபதியின் செயலாளர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். இருப்பினும், அது நடக்கவில்லை. ஜனாதிபதியின் சில பாதுகாப்பு அதிகாரிகள், அரச தலைவருடன் வெளிநாட்டுப் பயணத்திற்குப் பிறகு திரும்பும்போது மதுபானம் வாங்கியதற்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். […]
The post தேசபந்துவை போலவே தவறு செய்த ஏனையவர்களும் கையாளப்பட வேண்டும்! சபையில் முஜிபுர் சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース