கிளிநொச்சியில் யானை-மனித மோதலைத் தடுப்பதற்கான விசேட கலந்துரையாடல்!

10 view
கிளிநொச்சி மாவட்டத்தில் யானை – மனித மோதலைத் தடுப்பதற்கான முகாமைத்துவ குழுவினை அமைத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று  காலை 9.30மணிக்கு நடைபெற்றது. இலங்கை முழுவதும் அதிகரித்து வரும் யானை-மனித மோதல்களால் ஏற்படும் நெருக்கடிகளை தீர்ப்பதற்கான துரிதமானதும் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டதுமான நடவடிக்கைகளின் முக்கியத்துவம் பெரிதும் வலியுறுத்தப்படுவதனால், யானை-மனித மோதல்களை முகாமை செய்வதற்கும் அவற்றுக்கான நிரந்தர தீர்வுகளை வழங்குவதற்குமாக மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் உத்தியோகத்தர் குழுவொன்றினை அமைக்குமாறு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமையை குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி […]
The post கிளிநொச்சியில் யானை-மனித மோதலைத் தடுப்பதற்கான விசேட கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース