லொறியை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள்; இரு பிள்ளைகளின் தாய் பலி!
14 view
கொழும்பு, மருதானையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த லொறியை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ் விபத்து இன்று அதிகாலை 5:45 மணியளவில் நிகழ்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கணவர் படுகாயமடைந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் கொழும்பு மருதானையைச் சேர்ந்த 44 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாயார் என கினிகத்தேன பொலிஸ் […]
The post லொறியை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள்; இரு பிள்ளைகளின் தாய் பலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post லொறியை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள்; இரு பிள்ளைகளின் தாய் பலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
