உலக வங்கி பிரதிநிதிகளுடன் -கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்!
11 view
இலங்கை மற்றும் மாலைத்தீவின் உலக வங்கி வதிவிடப் பிரதிநிதி ஜெவோர்க் சார்க்ஸ்யன் (Gevorg Sargsyan) மற்றும் உலக வங்கித் தூதுக்குழுவினர் தலைமையில், இன்று (30) மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதில் தொழிற்துறை அமைச்சர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, கிராமிய அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ச, திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் […]
The post உலக வங்கி பிரதிநிதிகளுடன் -கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உலக வங்கி பிரதிநிதிகளுடன் -கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
