யாழ்.பல்கலைக்கழக காவலர் மர்மமான முறையில் உயிரிழப்பு! மாடியிலிருந்து விழுந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம்

3 view
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகர்  வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த காவலர் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.  கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ்.பல்கலைக்கழக விவசாய பீட வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த தர்மசீலன் ரகுராஜ்  வயது – 34  என்ற நபரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.  உயிரிழப்பையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிபதி , சடலத்தைப்  பார்வையிட்டதன் பின்னர் உடல் கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.  குறித்த பாதுகாவலர் […]
The post யாழ்.பல்கலைக்கழக காவலர் மர்மமான முறையில் உயிரிழப்பு! மாடியிலிருந்து விழுந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース