மாவை போன்ற நல்ல மனிதருக்கு நிறைய மன வருத்தங்களை கொடுத்தவர்கள் பலர்! சிறீதரன் எம்.பி. பிகரங்கம் சுட்டிக்காட்டு
10 view
மாவை சேனாதிராஜாவின் எண்ணத்தில் எந்த நேரமும் இனம் பற்றிய சிந்தனை இருந்துள்ளது. யாரையுமே நோகடிக்காத ஒரு நல்ல மனம் இருந்தது. அவர் இல்லாத இந்த ஆறு மாதங்களில் அவரது பலம் என்ன அவரது பலவீனம் என்ன என இன்று பலர் அறிவதற்கு தலைப்பட்டு இருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் சங்கானை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற மாவை சேனாதிராஜாவின் ஆறாவது மாத நினைவு பகிர்வு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை […]
The post மாவை போன்ற நல்ல மனிதருக்கு நிறைய மன வருத்தங்களை கொடுத்தவர்கள் பலர்! சிறீதரன் எம்.பி. பிகரங்கம் சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாவை போன்ற நல்ல மனிதருக்கு நிறைய மன வருத்தங்களை கொடுத்தவர்கள் பலர்! சிறீதரன் எம்.பி. பிகரங்கம் சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
