தேர்தல் சட்டத்தை மீறி சுவரொட்டிகள் ஒட்டியோருக்கு அபராதம் விதிப்பு
6 view
தேர்தல் சட்ட விதிகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவருக்கும் ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் (120,000) தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சட்ட விதிகளை மீறி மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் சுவரொட்டிகள் ஒட்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மூவர், நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
The post தேர்தல் சட்டத்தை மீறி சுவரொட்டிகள் ஒட்டியோருக்கு அபராதம் விதிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தல் சட்டத்தை மீறி சுவரொட்டிகள் ஒட்டியோருக்கு அபராதம் விதிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.