யாழ். பல்கலையில் ராக்கிங் என்ற போர்வையில் நடக்கும் வன்முறைக்கு தீர்வு வேண்டும் – ரஜீவன் எம்.பி கடிதம்
11 view
யாழ். பல்கலையில் ராக்கிங் என்ற போர்வையில் நடக்கும் வன்முறைக்கு தீர்வு வேண்டும் – ரஜீவன் எம்.பி துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். குறித் த விடயம் தொடர்பில் தெரியவருவது யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது சிரேஷ்ட மாணவர்கள் தலைக்கவசத்தால் தாக்கி சித்திரவதை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவன் கேட்கும் திறனை இழந்துள்ளார். இது மாணவர்களின் பாதுகாப்பு குறித்து உரிய தரப்பு மீது கேள்விகளை எழுப்புகின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்திஇ […]
The post யாழ். பல்கலையில் ராக்கிங் என்ற போர்வையில் நடக்கும் வன்முறைக்கு தீர்வு வேண்டும் – ரஜீவன் எம்.பி கடிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். பல்கலையில் ராக்கிங் என்ற போர்வையில் நடக்கும் வன்முறைக்கு தீர்வு வேண்டும் – ரஜீவன் எம்.பி கடிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.