உள்ளூராட்சி மன்றங்களால் அறவிடப்படும் வரிப்பணம், மீண்டும் மக்களுக்கே சென்றடைய வேண்டும் – ஜெகதீஸ்வரன் எம்.பி தெரிவிப்பு

9 view
உள்ளூராட்சி மன்றங்களால் அறவிடப்படும் வரிப்பணம் நிரந்தர வைப்புக்கானது அல்ல. அது மீள மக்கள் நலத் திட்டங்களுக்காக சென்றடைய வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் வவுனியா அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இலங்கை முழுவதும் நடைபெற இருக்கின்றது. இதில் தேசிய மக்கள் […]
The post உள்ளூராட்சி மன்றங்களால் அறவிடப்படும் வரிப்பணம், மீண்டும் மக்களுக்கே சென்றடைய வேண்டும் – ஜெகதீஸ்வரன் எம்.பி தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース