வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்படும் – வட மாகாண ஆளுநர் தெரிவிப்பு
9 view
வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் விடுவிக்க இணங்கிய காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு, அடுத்த மாதம் 9ஆம் திகதி (09.04.2025) நடைபெறவுள்ள உயர்மட்டக் கலந்துரையாடலில் கோருவது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வடக்கு மாகாணத்தில் மீள்குடியமர்வு, அபிவிருத்தி, விவசாயம், சுற்றுலாத்துறை என எந்தவொரு விடயத்தையும் மேற்கொள்ள முடியாதளவுக்கு வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பனவற்றால் முட்டுக்கட்டைகள் […]
The post வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்படும் – வட மாகாண ஆளுநர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்படும் – வட மாகாண ஆளுநர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.