பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட வவுணதீவு பொலிஸார் படுகொலை சந்தேக நபர்கள்..!
9 view
கொழும்பில் நான்காம் மாடி சி.ஜ.டி விசாரணைப் பிரிவில் இருந்து அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட வவுணதீவில் இரு பொலிசாரை துப்பாக்கியால் சுடப்பட்டும் வெட்டப்பட்டும் கொலை செய்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஸகரான் குழுவைச் சேர்ந்த நான்கு பேரையும் எதிர்வரும் யூன் 25 ம் திகதி ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று திங்கட்கிழமை (24) உத்தரவிட்டார். கடந்த 2018 ஆம் ஆண்டு 29 ம் திகதி வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு […]
The post பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட வவுணதீவு பொலிஸார் படுகொலை சந்தேக நபர்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட வவுணதீவு பொலிஸார் படுகொலை சந்தேக நபர்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.